காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேரக் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே
காற்றில் எந்தன் கீதம் ..
காணாத ஒன்றை தேடுதே ..
அலை போல நினைவாக 
சில்லென்று வீசும் மாலை நேரக் 

காற்றில் எந்தன் கீதம்.... 
காணாத ஒன்றை தேடுதே..  

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் பாட  
அன்புள்ள நெஞ்சை காணாதோ 
ஆனந்த ராகம் பாடாதோ  
கண்கள்.... ஏங்கும் ... 
நெஞ்சை தாபம் மேலும் ஏற்றும் ....  

காற்றில் எந்தன்..... 

நில்லென்று சொன்னால் மனம் நின்றாள் போதும் 
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் 
மௌனத்தின் ராகம் கேளாதோ 
மௌனத்தின் தாளம் போடாதோ 
வாழும் ...  காலம் .....
யாவும் எங்கே நெஞ்சம் தேடும் .....  

காற்றில் எந்தன்.....