இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணிஇன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணிஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணிஅது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணிஎன்ன ஆனாலும் எண்ண
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாடாதே
உன்ன அனசாலும் நெனச்சாலும்
சுகம் தனம்மா
இது நீ இருக்கும் ….

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

அங்கே ஓடி வரும் என் குரலே
நெஞ்சே கூறி விடும் உன்னிடமே
என் கை என் உடம்பை காயம் செய்தால்
என்கே கூறிடுவேன் என் உயிரே

நீ எந்தன் பாதி இது தானே நீதி
உன்னை விட்டு போக முடியாதம்மா
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே
என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மணி
அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மணி
இது நீ இருக்கு,….

 
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்
இங்கே என்னிடத்தில் கோபமும் ஏன்
சின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன்
உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்
மேகங்கள் மூடும் கருவானம் கூட

காற்றங்கு வந்தால் தெளிவாகுமே
பதில் தேவையா உயிர் தேவையா
இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மணி
ஒரு ராகம் சொல்லி தேடுங்கின்றேன் கண்மணி
இது நீ இருக்கும்..

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாடாதே
உன்ன அனசாலும் நெனச்சாலும்
சுகம் தனம்மா
இது நீ இருக்கும் ….
 

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி