ஊரு சனம் தூங்கிருச்சு  ஊதக் காத்தும் அடிச்சிருச்சுபாவி மனம் தூங்கலையே  அதுவும் ஏனோ புரியல்லையே .ஊரு சனம் தூங்கிருச்சு &n
ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே 
.
ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே 


ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே 

.
குயிலு கருங்குயிலு  
மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே......
மயிலு இளம் மயிலு 
மாமன் கரிக் குயிலு  
ராகம் பாடும் கேட்டாலே  .......
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே  உள்ளம் 
வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே  
என் மாமனே ......என் மாமனே

ஒத்தையிலே அத்த மக  
ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே  
காலம் நேரம் கூடலையே 

ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே 

மாமன் ஒதடு பட்டு  
நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா........
நாளும் தவமிருந்து  
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏறாதா

நிலா காயும் நேரம்  
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் - இந்த  
நேரந்தான் இந்த நேரந்தான

ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்  
ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்  
என்ன மேலும் ஏங்க வச்சான்



ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே