கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும்

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழ என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்

தீர உல் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இன்றே இங்கே ஆழ்கிறேன்
யாரைப்போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பை
சுடர் போல் தெளிவை நானே
இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியை பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்
இரு காலி இதையிலே உரசும் பூனையை
வழக்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா
நானே நானை இருப்பேன் நாளில் பூரா வாசிப்பேன்
போலெ வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன்
வாகை வாகை வாழ்கிறேன் பாகை பாகை ஆகிறேன்
தொ காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகை நிகழெ அதுவே

நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் திறந்தே காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன்
திமிலெரி காலை மேல் தூங்கும் காகமே பூமி மீது இருப்பேன்
புவி போகும் பொக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏக்கம் எழுத்தே
ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே
புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே