ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில...ஏய் தாமர பூத்திருச்சேமாமா தாவணி வாங்கிவாங்க...ஊரெல்லாம் கூட்டிகிட்டு...வந்திடுங்க மேளம் கொட்டி...
ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...

ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்...

ஆண்: கொட்டுற பனியில நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா?
உன் வெட்டுற விழியில, மூட்டுற நெருப்புல 
குளிரும் காயட்டுமா?

பெண்: உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வக்கத் த்ரி ஆச்சி...
ஒளிவா, மறவா, பேசி சிரிக்க
ஓட கடயாட்சி...

ஆண்: கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு...

பெண்: ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு...

ஆண்: உன் இடுப்பு சேல நழுவ
அத எடுத்து எடுத்து சொருவ...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...

ஆண்: ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வான்கிவாறேன்...

பெண்: தெனமும் என்ன தொரத்துதைய்யா
உங்க பெருமூச்சி...
ஆத்தி பூத்த மாலை போல
மாமா உன் பேச்சு...

ஆண்: கண்ணே உனக்கு, மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா?
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா?

பெண்: மாமன் தரனும் சீரு,
ரெண்டு மாங்கா தட்டு சோறு...

ஆண்: நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கூறு...

பெண்: வெடல புள்ள நானும் 
ஒரு வெவரம் கேட்க வேணும்...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...


ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே


புள்ள தாவணி வாங்கிவாறேன்...