சாமிகிட்ட சொல்லி வச்சிசேர்ந்ததிந்தச் செல்லக்கிளியேஇந்த பூமியுள்ள காலம் மட்டும்வாழும் இந்த அன்புக் கதையேசாமிகிட்ட சொல்லி வச்சிசேர்ந்ததிந்தச் செல்லக்கிள
சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

கூவாத குயில் ஆடாத மயில்
நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை
நீ சேர தெளிந்தேனே

ஆதாரம் அந்த தேவன் ஆணை
சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை
தீர்ந்தேன் இன்று நானே

வந்த துணையே வந்து அணையே
அந்தமுள்ள சந்திரனை
சொந்தம் கொண்ட சுந்தரிபே

சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

காவேரி அணை மேலேறி நதி
ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி
மாறாத இறை வேதம்

பூலோகம் இங்கு வானம் போலே
மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகம்தான் இதுபோலே
வாழும் வழி கேட்டேன்

வண்ணக் கனவே
வட்ட நிலவே
எண்ண எண்ண இன்பம் தரும்
வண்ணம் வரும் கற்பனையே

சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே