வா வெண்ணிலாஉன்னைத்தானே வானம்தேடுதே வா வெண்ணிலாஉன
ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே

பெண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா

ஆண் : முகம் பார்க்க
நானும் முடியாமல்
நீயும் திரை போட்டு
உன்னை மறைத்தாலே
பாவம் ஒரு முறையேனும்
ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ
திருமுகம் காணும் ஏஹே ஏஹே
பெண் : ஏஹே ஏஹே
வரம் தரம் வேண்டும் ஓ ஓ
பெண் : ஓஓ ஓஓ
எனக்கது போதும் பெண் : யே

ஆண் : எனைச்சேர
ஆஆஆஆஆஆஆஹா
எனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜென்மம்
ஏங்கினேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே

பெண் : ……………………

ஆண் : மலர் போன்ற
பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை
நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
பெண் : ஆஆ ஆஆ
உடையென நானும் ஏ ஏ
பெண் : ஏ ஏ
இணை பிரியாமல் ஓ ஓ
பெண் : ஓஓ ஓஓ
துணை வர வேண்டும் ஏ

ஆண் : உனக்காக
ஆஆஆஆஆஆஹா
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக
வேண்டினேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா